Saturday, July 27, 2024

லண்டனில் குரங்கு அம்மை நோய் தொற்று ! அச்சத்தில் மக்கள்

0
குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான அதேநேரம் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். எலிகள் மத்தியில் தான்...

அதிசயிக்க வைக்கும் ரோஸ் நிற ஏரி! ஆச்சர்யமூட்டும் அறிவியல் பின்னணி

0
ரோஸ் ஏரி, பிங்க் உப்பு ஏரி என்ற பெயர்களை கொண்ட உலகின் மிகவும் அழகான ஏரிகளில் ஒன்றான சாஸிக் சிவாஷ் ஏரி கிரிமீயாவில் உள்ளது.

விமானத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது கூட தெரியாமல்  ஓட்டிச்சென்ற விமானிகள்

0
உயரம் ,நடுவானில் இருக்கை குலுங்கினால் பயம்… போன்ற காரணத்தினால் விமான  பயணம் பலருக்கு  சவாலான ஒன்றாக இருக்கிறது, விமானத்தில் ஏற்படும் சிறு கோளாறு கூட ஒட்டுமொத்த பயணிகளின் உயிரை பறித்துவிடும்.இந்நிலையில், நடுவானில் ஏற்பட்ட...

மலை மேல் கொந்தளித்த நெருப்பு ஆறு

0
எரிமலை தீவு என அழைக்கப்படும் ஐஸ்லாந்தில் (Iceland) எரிமலைகளும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் வாடிக்கையாக  அரங்கேறுவது வழக்கம். அப்படி, அண்மையில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பின் ட்ரோன் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. https://www.instagram.com/reel/ChwDTu8rFMp/?utm_source=ig_web_copy_link

இந்தியாவில் நிறுவப்படும் உலகளாவிய மையம்

0
உலக சுகாதார அமைப்பும் மற்றும் இந்திய அரசும் குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்த உலகளாவிய அறிவு மையம், இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன்...

கோமாட்சு தொழிற்சாலையை சுற்றி பார்த்த ஸ்டாலின்! ஒரு நிமிடத்தை கூட வீணாக்காத ஜப்பானியர்கள் உழைப்பு…!

0
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும்,

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

0
மாஸ் பிளாக்ஸ் (Moss Phlox) வகை மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜப்பானில் உள்ள டாக்கினோ (Takinoe) பூங்கா முழுதும் பூத்து மலர் கம்பளம் போல காட்சியளிக்கிறது.

வடிவேலு பாணியில் ” 60 மணி நேரம் சும்மா ” இருந்தவருக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி .. !

0
வடிவேலு அவர்கள் ஒரு படத்தில் தன்னை சீன்றியவரை " ஒரு மணி நேரம் சுமா இருந்தா... வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலைசெய்றேனு"  சவால் விடுவார்.இதில் அந்த நபர் முழுமையாக பந்தைய நேரத்தை கடப்பதற்குள்...

ஒரே நாளில் 81 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா

0
சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல்...

Recent News