4000 அடி உயரத்தில் இருந்த விமானம், திடீரென பாராசூட் இல்லாமல் குதித்த விமானி!
சில நேரங்களில் எதிர்ப்பாரதவிதம் விமான விபத்துக்கள் நிகழ்ந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக பல உயிர்களையும் இழக்கநேரிடும்.இந்நிலையில், அமெரிக்காவின் வட கரோலினாவில் 23 வயதான Charles Hugh Crooks என்ற விமானி ஒரு சிறிய ரக விமானத்தை...
பொருளாதார பின்னடைவை சமாளிக்க சீனாவின் புது யுக்தி
கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் ரஷ்யா போர், எல்லை பிரச்சினை என அடுத்தடுத்த சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சீனாவின் பொருளாதார நிலைமை, முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது.
பூமிக்கு திரும்பினார் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ..!!
சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் பூமிக்கு திரும்பினார்.
மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ்...
சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ஒப்படைப்பு
உக்ரைனை சேர்ந்த 60 வீரர்கள் மற்றும் 16 போர்க்கைதிகள் ரஷ்யா ராணுவம் உக்ரைனிடம் ஒப்படைத்தது என உக்ரைன் தலைநகர் கீவின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் உலகம் முழுவதும்...
உக்ரைன் மக்கள் அகதிகளாக குடியேறிய நாடுகள் மற்றும் எண்ணிக்கை
கடந்த பிப்ரவரி மத்தியில் தொடங்கிய பதற்றம் . இன்றுவரை உலகம் முழுவதும் " நோ வார் " என்ற முழக்கம் ஒலிக்கிறது . ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின் படி , ரஷ்ய...
“இம்ரான் கான் தலையில் இருந்து ஒரு முடி விழுந்தால் கூட தற்கொலை தாக்குதல் நடத்தப்படும்”
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் பரவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இம்ரான் கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்...
நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் “லோப்ஸ்டர்”
அமெரிக்காவில் மீனவர் ஒருவர் நடுக்கடலில் கடல் நண்டு வகை எனப்படும் ராட்சத "லோப்ஸ்டர்" ஒன்றை பிடித்துள்ளார்.இதில் சுவாரசியம் என என்றால் இந்த லோப்ஸ்டரின் வயது 100 என கூறுகிறார் இந்த மீனவர்.
பிடிபட்ட அந்த...
சீனாவில் கொரோனா வெறியாட்டம்..! மக்கள் எடுத்த முடிவு
உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் லாக்டவுன்...
முதல்வர் ஸ்டாலின் விசிட்டுக்கு நடுவே.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.. என்னாச்சு?
இந்த ஆண்டு தொடக்கம் முதல் உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
துருக்கியை துரத்தும் துயரம்..காப்பாற்ற களமிறங்கிய கள்ளக்குறிச்சி!
உலக நாடுகள் தொடர்ந்து துருக்கிக்கு உதவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்ன மணியாந்தல் அரசுப்பள்ளி மாணவர்கள் துருக்கிக்காக ஏழாயிரம் ருபாய் நிதி திரட்டியுள்ளனர்.