Saturday, July 27, 2024

வரலாற்று சிறப்புமிக்க ஜெப ஆலயத்திற்கு வெளியே 5 பேரைக் கொன்ற காவலாளியின் நோக்கத்தை துனிசியா விசாரிக்கிறது..!

0
துனிசியா வழிப்பாட்டு தலத்தில் நேற்று பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

கோடையின் பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு சீன நகர முதலாளி மாகாணப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்…

0
மேலும், ஜியாங்ஸி பிராந்தியத்தில்  43 கவுன்டிகளில் 67 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்ததால் 520

டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

0
எல்லைப் பிரச்சனையில் படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 3.27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

0
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, இந்திய தொழில் கூட்டமைப்பு குறித்து,

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்…

0
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெர்க் கம்யூன் நகரில் நேற்று முன்தினம் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.

குவாட்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் எந்த திட்டமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது…

0
வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

சீனாவில் ரிக்டர் 5.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…

0
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் பவோஷான் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்சிகோ எல்லைக்கு ஆயிரத்து 500 படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது…

0
அமெரிக்கா நாட்டுக்குள் மெக்சிகோ எல்லை வழியே அகதிகளாக புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Recent News