ஆப்கனுக்கு சென்ற இந்தியக் குழு
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.
20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை ஆப்கனுக்கு இந்தியா...
உலக சைக்கிள் தினம்
உலக சைக்கிள் தினமான இன்று, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இருந்து சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஃபிட் இந்தியா...
பெண் சுட்டுக்கொலை
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில், பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்...
ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவி ஏற்பு
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவர் ஆன்டனி ஆல்பனேசி அந்நாட்டின்...
மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
ஒக்லஹாமா மாகாணத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், 4 பேர் உயிரிந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை...
“ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை”
இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாகவும் இலங்கை...
மெக்சிகோவை புரட்டிப் போட்ட சூறாவளி
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில், சூறாவளி புயல் தாக்கியுள்ளது.
அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது.
கடுமையான சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை...
“உக்ரைன் – ரஷ்யா போர் ராஜ தந்திரத்தின் மூலமே முடிவடையும்”
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் கடந்த 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், நீண்ட தூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...
மேலும் மூவர் அகதிகளாக தமிழகம் வருகை
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அங்குள்ள தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 குடும்பங்களை சேர்ந்த மேலும் 3 பேர் ராமேஸ்வரத்துக்கு...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து...