மன்னர் சார்லஸின் மர்ம BODYGUARD! மன்னரைத் தாண்டி மக்களின் அன்பை வென்ற ரகசியம்…
சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா குறித்த செய்திகளை பார்த்து வரும் நேரத்தில்
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த நவம்பர் மாதம்
கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமான சிறுவன்- அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
கண்காட்சி மைதானத்தில் சவாரி செய்து கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமான சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவின் ஜோகூரில் உள்ள ஒரு கண்காட்சி மைதானத்திற்கு ஒரு தம்பதி தன் ஐந்து வயது மகனை...
இங்க தடூப்பூசி போடலனா EXTRA வரி….
உலகம் முழுக்க மீண்டும் வேகமாக பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஒருபுறம் அரசு தடுப்பூசியின் அவசியங்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கையில், மறுபுறம் உலகம் முழுக்க...
பெண்கள் சிகப்பு லிப்ஸ்டிக் போட்டால் தண்டனை கொடுக்கும் விநோத நாடு!
சர்வாதிகாரமிக்க இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் தனி மனித சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் பெண்களின் நிலை அதை விட மோசமானதாக உள்ளது.
சூடானில் சிறைத்தண்டனை பெற்ற மாடு
தெற்கு சூடானில் வயல்வெளியில் உழுது கொண்டிருந்த மாடு அங்கிருந்த சிறுவனை குத்தியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். சிறுவனை கொலை செய்த குற்றத்துக்காக மாடு கைது செய்யப்பட்டதை, சம்பந்தப்பட்ட இடத்திற்கு பொறுப்பான மேஜர்...
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்
ஜபோர்ஜியா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேட்டோவில் இணைய மும்முரம் காட்டி வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான...
இனி “ஆண்ட்டி”னு கூப்பிடக்கூடாது கடையில் போர்டு வைத்த உரிமையாளர்
பொதுவாக ஒரு கடைக்கு சென்றால் அங்கு இருக்கும் உரிமையாளரோ அல்லது வேலை செய்பவரோ அவர்கள் மூத்தவர்களாக இருந்தால் , அவர்களை "uncle" அல்லது "auntie" என்று அழைப்பது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் , சீனாவின்...
கச்சா எண்ணெய் அனுப்பும் வழியை மாற்றிய ரஷ்யா
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக குழாய் மூலம் அனுப்ப செர்பியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக செர்பியாவுக்கு குழாய்கள் மூலமாக அனுப்ப இருநாடுகளும்...
கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன
கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 யானைகள், 550 காட்டெருமைகள், 430 வரிக்குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இறந்துள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி 40 ஆண்டுகளில் இல்லாத கடும்...