நோபல் பரிசை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்
உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசாக கருதப்படும் நோபல் பரிசு இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு மனித குலத்துக்கு பயனளித்த நபர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்தது.1986ஆம் ஆண்டுக்கு பின் இந்த துறைகளுடன் பொருளாதாரமும் இணைக்கப்பட்டது.
ரஷ்ய வீரர்களை விரட்டி வீட்டின் கதவை சாத்திய வயதான தம்பதி
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை தொடக்கி மூன்று வாரங்கள் மேல் ஆகிவிட்டது. முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு போர் திருத்தும்...
மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
பாரிசீன் மிகப்பெரிய உணவு பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசீன் அதிகளவில் உணவு பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள மார்க்கெட்டில், எதிர்பாராதவிதமாக கடும்...
ராணி எலிசபெத்தின் மறுபக்கம்
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ராணியாகவே அறியப்பட்ட எலிசபெத், குதிரை பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ரஷ்யாவிற்கு எதிராக 3 லட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் !
ரஷ்ய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களை முடக்க உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு பிறகு , ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய...
பேபால் நிறுவனர் பீட்டர் தியேல் பிட்காயினை ஒரு ‘சீன நிதி ஆயுதம்’ என்கிறார்…..
இறந்தவர்களை உயிர்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள்,
எல்லை விவகாரம் – 16வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா – சீனா ஒப்புதல்
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய, சீன...
திருமண விழாக்களில் இசையை தடை செய்த தலிபான்கள்…
திருமண விருந்துகளில் இனி இசை அனுமதிக்கப்படாது என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சீனா விமானம் விபத்து எதிரொளி – தீவிர கண்காணிப்பில் இந்தியா
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 132 பயணிகளுடன் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் , போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.
ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா...
சீனாவுக்கு சிக்னல் கொடுத்த Aliens
பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா இல்லையா அல்லது வேறு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா போன்றவை காலங்காலமாக, மனிதனுக்கு விடை கிடைக்காத கேள்விகளாகவே உள்ளது