Monday, May 20, 2024

நான் ரெடி! எண்ணானாலும் பார்த்துக்கலாம் திமுகவுக்கு அண்ணாமலை திடீர் சவால்..!

0
"என்னை தொட தைரியமா..." தன்னை கைது செய்ய திமுக அரசுக்கு அண்ணாமலை சவால்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்ததால், பச்சிளம் குழந்தைக்கு கை, கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

0
மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மாத்திரையை மாற்றி கொடுத்ததால் குழந்தைக்கு கை,

தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு கேட்டு, காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

0
தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசியும், கிருஷ்ணகிரி மாவட்டம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

முதல் வேலை..OPSஐ விரட்ட வேண்டும்..! சபாநாயகரிடம் அதிமுக கொறடா கோரிக்கை..!

0
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.

ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…

0
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்...

அமலாக்கத்துறை தலைமைச் செயலகம் வர என்ன தேவை?

0
தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறீர்களா என வினவியுள்ளார்.

விருதாச்சலம் சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை..!

0
இந்நிலையில் அந்த நகர் உருவாகி 13 வருடங்களுக்கு மேலாகும். ஆனால் தற்போதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை.

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்த இளைஞர்கள் கைது

0
தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம்...

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

0
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நீட் விலக்கு மசசோதா குறித்த மத்திய அரசின் 6 கேள்விகளுக்கும், தமிழ அரசு சட்டப்பூர்வமாக பதில் தயாரித்துள்ளது –...

0
நீட் விலக்கு மசசோதா குறித்த மத்திய அரசின் 6 கேள்விகளுக்கும், தமிழ அரசு சட்டப்பூர்வமாக பதில் தயாரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதாரத்...

Recent News