திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 3...
சர்ச்சையை கிளப்பிய Cinderella செருப்பு
மதுரையில் நேற்று பாஜகவினரால் வீசப்பட்ட காலணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய நிகழ்வை பற்றி கூற நிறைய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கால அவகாசம் நீட்டிப்பு
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ KPP பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்ததாக, நாமக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ KPP பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக இருந்த அதிமுகவை...
செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனைடீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கில், தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன்,...
தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தின்...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில், அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனவும் பதிவிட்டார்....