இரவில் கொட்டிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பாதிப்பு.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில்...
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்....
பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை: அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை – அண்ணாமலை
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு...
திருவள்ளூர்: போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் – சி.பஸ்.கல்யாண்
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பஸ்.கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்...
திருவாரூரில் நடந்த பழிக்கு பழி சம்பவம்
திருவாரூர் அருகே பழிக்கு, பழியாக நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நன்னிலம் அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை சம்பவம் குறித்து குடவாசல் போலிசார்...
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு...
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...
கண்கலங்க வைக்கும் ரஜினிகாந்த் பேச்சு
பணம், பேர், புகழ் இருப்பதாகவும், ஆனால், சந்தோஷம், நிம்மதியை 10 சதவீதம் கூட பார்த்தது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழாக்கம்...
“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் "தம்பி" என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில்...