எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2015-22 காலக்கட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதில் சில செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள 23 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் அந்தந்த ஊர்...
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
மருத்துவர் தினம் – முதலமைச்சர் வாழ்த்து
50 ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம்; பிணிநீக்கி நம்...
ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பங்களா தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி...
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
44வது சர்வதேச செஸ்...
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட...
குயிண்ஸ்லேண்ட் பூங்கா ஆக்கிரமித்த நிலங்கள் மீட்பு
பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வந்த குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ஆக்கிரமிப்பில் இருந்த 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.
சுமார் 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில்...
அதிகாரிகள் சென்ற படகை மீனவர்கள் கவிழ்க்க முயற்சி
கடலூர் அருகே ஆய்வுக்காக அதிகாரிகள் சென்ற படகை மீனவர்கள் கவிழ்க்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. தடையை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலையை...
இரவில் கொட்டிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பாதிப்பு.