வெல்லுமா இந்தியா?
கொரோனாவால் கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடக்கம்; பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார்.
இம்மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்டில் வென்றதில்லை;...
இந்திய வீரர்கள் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!
இந்திய வீரர்கள், வன்ஷாஜ், அமன் சிங் ஆகியோர் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவா்...
வலுவான நிலையில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.
2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
புஜாரா 50 ரன்னிலும், பண்ட்...
CSK க்கு செய்த சதி உண்மையை அறிந்த ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை - மும்பை அணிகள் இடையேயான ஐ.பி.எல் போட்டியின்போது, சிறிது நேரம் DRS முறை பயன்படுத்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - மும்பை அணிகள் இடையேயான ஐ.பி.எல் போட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில்...
2 விக்கெட்டில் 2 ஸ்டம்ப்பை அலற விட்ட அர்ஷ்தீப் சிங்! 20 லட்சம் நஷ்டம் ஆன BCCI…!
மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியோடு மோதின.
மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மிடில்கூப் ஜோடி, கிளாஸ்பூல் -...
தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி
துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 200 ஓட்டங்களை கடந்த இந்தியா அணி…
லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் பத்து வீச தீர்மானித்தது
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவி நியமனம்
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில்குமார் அறிவிப்பு
இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்...
தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்
வழிநெடுகிலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு...