விராட் கோலி மற்றும் சூர்யாவைப் பாராட்டிய ஆளுநர்
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி – 20 தொடரை 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது, செப் 25 ஆம் தேதி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் மூன்றாவது...
ஓய்ந்தது கிரிக்கெட் சூறாவளி…! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு அறிவிப்பு ..!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் அறிவித்துள்ளார்,
https://twitter.com/sreesanth36/status/1501556272428371970?s=20&t=TeqZQC5aL2QoDeup4rbPzQ
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் முதல்தர கிரிக்கெட் உள்பட அனைத்து வடிவ...
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது….
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
சென்னை-டெல்லி அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது
ஆடும் 11அணியில் அதிரடி மாற்றங்களை அடுக்கும் தோனி! CSKவில் களம் இறங்க உள்ள ‘Surprise Package’..!
இந்நிலையில், Playoff சுற்றுக்கு சென்ற பின், அணியின் பதினோரு பேரைப்பற்றியும் தோனி முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் செய்த செயலால் ரசிகர்கள் அதிருப்தி-தீயாய் பரவும் வீடியோ 
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மைதான ஊழியர் ஒருவரை அவமதிக்கும் விதம் நடந்துகொண்ட செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும்...
ரூ.2.49 கோடி மதிப்புள்ள “ஃபெராரி” வாங்கிய முதல் நாளிலேயே நொறுங்கியது !
பொதுவாக எந்த பொருள் புதிதாக வாங்கினாலும் அதை முடிந்தவரை பத்திரமாக வைத்துக்கொள்வோம் .அதிலும் சிலர் அது ஆடம்பரமான பொருளோ அல்லது சாதாரண பொருளோ .. யாரிடமும் கொடுக்கமாட்டார்கள்.
உதாரணமாக நாம் ஒரு புத்தம் புதிய...
ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை…..
அதன்படி, ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், 5ஆம்...
“விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும்...