வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி...
வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை
அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ரூபாய்.500-க்கு கேஸ் சிலிண்டர்..!
ராஜஸ்தானில் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது, ரூ.1,050 ஆக உள்ள நிலையில்
“பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை”
பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சார்பாக திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி...
மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள்
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று...
தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு...
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவிப்பு
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல, மக்கள் பெரும்பாலும் பேருந்து...
2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை
மதுரை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் -...
இலங்கையிலிருந்து வந்த இளைஞரிடம் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து, இலங்கையில்...
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வீறு வீருன்னு வந்த விவசாயிகள்…!
ஆட்சியர் அலுவலகத்தை தக்காளி சந்தையாக்கிய விவசாயிகள்.. கோவையில் நூதன போராட்டம்
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!!!
தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது