வானில் ஏற்பட்ட பயங்கரம்! திடீர் விபத்துக்குள்ளான UFO சடலமாய் மீட்கப்பட்ட ஏலியன் அரசு அதிர்ச்சி!
https://youtu.be/mCyAxrIyVbE
19KG LPG சிலிண்டரின் விலை ரூ.83.50 குறைக்கப்பட்டது: புதிய விலைகளை இங்கே பார்க்கவும்….
உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை மாற்றவில்லை.
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி...
வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை
அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ரூபாய்.500-க்கு கேஸ் சிலிண்டர்..!
ராஜஸ்தானில் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது, ரூ.1,050 ஆக உள்ள நிலையில்
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!!!
தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது
தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது கடைசி மகள் முத்துமாரி.
கமுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த முத்துமாரிவுக்கு நேற்று கடைசி பொதுத்தேர்வு நடந்தது.
இதனிடையே அவரது தந்தை...
காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
புதுச்சேரி அருகேயுள்ள கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்.
அவர் காவல்நிலையம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, சரத்தின் கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக...
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும்: கவிஞர் வைரமுத்து
ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி...
இனிமே ஃபிளைட்ட வேடிக்கைதான் பார்க்கணும் போல… தாறுமாறாய் எகிறிய டிக்கெட் விலை!
வழக்கமாக ஜூன் முதல் தேதியை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும்.