Sunday, May 19, 2024
KP-Park-apartment-Pulianthope

“கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள மக்களுக்கு மறுபிறவி எடுத்ததை போல் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது”

0
கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள மக்களுக்கு மறுபிறவி எடுத்ததை போல் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள குடும்பங்களை...
ma-su

“சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும்”

0
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார். தமிழகத்தில்...
rain

“தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்”

0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்...
water-shortage

“தண்ணீர் பஞ்சம் வருவதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்”

0
திருவள்ளூர் மாவட்டம் வட பெரும்பாக்கத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம்...
1000-rupees

“குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்”

0
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று  நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை...
fishermen

கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வம்

0
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி...
girl-death

தந்தை கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள்

0
தாம்பரம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த சிறுமி மீது சரக்கு வாகனம் ஏறியதால், தந்தையின் கண்முன்னே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர்,...
actor

வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர்

0
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார்  கைது செய்தனர். சென்னையை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சின்னத்திரையில்...
elephant

சாலையில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் யானை கூட்டம்

0
உடுமலை மூணாறு சாலையில் குட்டிகளுடன் சுற்றிதிரியும் யானை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மூனாறு பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் குட்டிகளுடன் சுற்றி திரியும் யானைகள், சாலையின்...
bus-accident

மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து

0
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஒன்று 43 பயணிகளுடன்  ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது...

Recent News