“கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள மக்களுக்கு மறுபிறவி எடுத்ததை போல் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது”

287

கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள மக்களுக்கு மறுபிறவி எடுத்ததை போல் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பில் குடியேறியுள்ள குடும்பங்களை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் நீண்ட நாள் போராடிய கே.பி பார்க் குடியிருப்பு மக்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது என தெரிவித்தார்.