கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி...
தொடங்கியது குரூப் 2 தேர்வு
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
ஜூன் 10 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – நாளை வேட்புமனு தாக்கல்
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 6 காலியிடங்கள் உள்ளன.
விரைவில் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல்...
இந்த முறை அதிகமாக இருக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை
மேட்டூரில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்தாண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடி பரப்பளவு பல லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும்...
வாட்ஸ்அப் குழுக்களில் இனி வாக்கெடுப்பா ?
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் என்றால் வாட்ஸ்-அப் தான் . பிரபல மேட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது...
மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்ஸ்கு தகுதிப் பெற வழி இதுதான்
கடப்பாரை பேட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்னதான் ஆச்சு, ஐந்து தொடர் தோல்வி எப்படி இருந்த மும்பை அணி இப்போ இப்படி ஆகிட்டாங்களேபா அப்படினு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கு சோகமாகவும் இருக்கு....
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,...
மேம்பாலத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த வழக்கறிஞர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 4 மாத பெண் குழந்தை ஆகிய...
மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற புதின்
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர் தொடுத்து வரும் வேளையில், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று , பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன்...
செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன்...