Friday, May 3, 2024

மாநகராட்சி துணை மேயர் அதிகாரம் என்ன

0
துணை மேயரை பொருத்தவரை, அதிகார ரீதியாக, பொறுப்பு ரீதியாக அது ஒரு கவுரவ பதவியாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் அவர் துணை மேயராக இருந்தாலும், அவரது ஒப்புதல், சக கவுன்சிலர்களின் ஒப்புதலாகவே பார்க்கப்படும். பிறகு...

பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?

0
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

0
சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்து தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது அங்கு போர் நடந்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது .சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர்...

மருமகளின் விபரீத முடிவு மாமியாரின் பரிதாப நிலை!

0
ஆவடியை அடுத்துள்ள அண்ணனூரில் வசித்துவருபவர் லலிதா மகன் வினோத் குமார், மருமகள் லதா உடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார் . வினோத் ஆபீஸ் போய்விட ,லதா கடைக்கு சென்றிருந்த போது வீட்டில் லலிதா தனியாக...
Chief-Minister-MK-Stalin

உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் தரமான உணவை வழங்க வேண்டும்

0
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து...

தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்.. ரெடியாகுது!!!

0
இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் 19 நாடுகள்

0
தனியொருவனாக ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும் உக்ரைனுக்குப் பல்வேறு நாடுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் என்னென்ன உதவிகளைச் செய்தன என்பதைப் பார்க்கலாம். சுவீடன்: தொழில்நுட்ப உதவியும் ராணுவ ரீதியிலான உதவியும் செய்து...

இந்திய தூதரகம் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை!

0
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் ஆயிரக்கணக்காண இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கித்தவித்து கொண்டிருக்கிறார்கள் . நேற்று முன்தினம் நடந்த குண்டு வீச்சில் கர்நாடகவை சேர்ந்த...

கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது

0
கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சென்னை நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரிப்பு

0
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், சென்னை உட்பட முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் நேற்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால்...

Recent News