Friday, April 19, 2024

லஞ்சம் வாங்கிய அதிகாரியால் பறிபோன உயிர்

0
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால், வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச்...

தலைமைச் செயலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட ரெய்டுகள்..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி

0
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை,

போருக்கு மத்தியில் நடந்த திருமணம்

0
ரஷ்யாவுடனான போருக்கு இடையே இரண்டு உக்ரைன் ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், கீவ் அருகே ஒரு ஜோடி வீரர்கள்...

திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது – மாநில ஆணையம்

0
திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த மே மாதம் பிரியாணி திருவிழா...

சீர்காழியில் தோண்ட, தோண்ட கிடைத்த அச்சர்யம் – அதிர்ச்சியில் ஆடிப்போன ஆய்வர்கள்….

0
சீர்காழியில் தோண்ட,தோண்ட.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையசிலைகள், செப்பேடுகள்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு, முதலமைச்சர்...

0
சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,
நுங்கு-வண்டி

சிவகங்கை நடைப்பெற்ற நுங்கு வண்டி பந்தயம்

0
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை பலன் தரக்கூடிய கற்பக விருட்சமாக உள்ளது. பனைமரத்தின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே...

மதுப் பிரியர்களுக்கு நடந்த சோகம்

0
திருப்பூர் அருகே தண்ணீர் என நினைத்து பிராந்தியுடன் ரசாயனத்தை கலந்து குடித்த, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர். வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரண்டு பேர், மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்....
thirumavalavan

“ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை”

0
அதிமுக-வை பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், சுதந்திரமாக செயல்படாத கட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செய்தியாளர்களிடம்...

Recent News