திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடலுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி...
திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர்,
திருப்பூர் அருகே, கழிவறையின் மத்தியில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் அல்லது கழிவறையை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை...
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக் கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
“ICU”-வில்திடீரெனமயங்கிவிழுந்தஜெயம்ரவி!! அதிர்ச்சியில்ரசிகர்கள்…
"ICU"-வில்திடீரெனமயங்கிவிழுந்தஜெயம்ரவி!! அதிர்ச்சியில்ரசிகர்கள்...
அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது…!
அதிக ஓய்வூதியத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று...
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
கோவையில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன்
மன்னார்குடி அருகே, கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ்,
விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.