மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள ஜவகர்நேசன், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக...
மேலும், தமிழகத்திற்கு தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்.. தமிழ்நாடு அரசு மாஸ்.. ஸ்பெஷல் ஏற்பாடு..
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும்
திருவண்ணாமலை அருகே, வீட்டின் மாடியில் உறங்க சென்ற விவசாயியின் வீட்டிலிருந்த 33 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து...
திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன் என்ற விவசாயி.
ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில், 3 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்….
இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.
தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படுமா? என்பது குறித்து, இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.