தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
தஞ்சையில், சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு தலைமை கொறடா செழியனை மக்கள்...
திருவிடைமருதூர் அருகே, மகாதான வீதியைச் சேர்ந்தவர் நூர் முகமது.
ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குடவாசல் அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளார்..!
ஐ.பி.எல். போட்டிகளில் அதிக சிக்சர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா படைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, அ.தி.மு.க...
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார்.
ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள ஜவகர்நேசன், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக...
மேலும், தமிழகத்திற்கு தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.