வத்தலகுண்டு அருகே, வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி.
சென்னை பறக்கும் ரயில் சேவை – திடீர் டிவிஸ்ட்.
மேலும் அந்த ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்துவைக்க, குடியரசுத் தலைவருக்கு நேரில் அழைப்பு விடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்ல...
சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,
ஆட்டநாயகன் விருதை மகன், மனைவிக்கு சமர்ப்பிப்பதாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் லேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
2 விக்கெட்டில் 2 ஸ்டம்ப்பை அலற விட்ட அர்ஷ்தீப் சிங்! 20 லட்சம் நஷ்டம் ஆன BCCI…!
மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியோடு மோதின.
தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்…
தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்.. தமிழ்நாடு அரசு மாஸ்.. ஸ்பெஷல் ஏற்பாடு..
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும்
திருவள்ளூர் அருகே ஒரே நேரத்தில் 2 அலகுகளில் 1ஆயிரத்து100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…
அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது……
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.