மேம்பாலத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த வழக்கறிஞர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 4 மாத பெண் குழந்தை ஆகிய...
தனது கவிதை மூலம் அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து டுவீட்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 14 நாளாகிறது . உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன.இந்த...
பேரறிவாளனுக்கு ஜாமீன் : 30 வருட சிறைவாசத்திற்கு முற்றுப்புள்ளியா !
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது....
19KG LPG சிலிண்டரின் விலை ரூ.83.50 குறைக்கப்பட்டது: புதிய விலைகளை இங்கே பார்க்கவும்….
உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை மாற்றவில்லை.
நிர்வாண போட்டோ அனுப்பி டாக்டரிடம் பண மோசடி செய்த பெண்கள் !
இரு பெண்கள், தங்களது நிர்வாண போட்டோவை ஒரு ஆண் டாக்டருக்கு அனுப்பி வைத்து,அவரிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில், கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு...
ஹெலிகாப்டர் விபத்து – போலீசார் வழக்குப்பதிவு
குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்...
திருவள்ளூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கம்பிகள் திருடப்பட்ட வழக்கில், தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 8 பேர்...
திருவள்ளூர் மாவட்டம் கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு ஒமிக்ரான்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளது.
இங்கு கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
அண்மையில்...
மாணவர்களுக்கு நாளை விடுமுறை
நாளை இந்தியா முழுவதும் சிவ ஆலயங்களில் சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மார்ச் 1...
எதிர்க்கட்சிகள் சமூகநீதி பற்றி பேசுது…ஆனா பாஜக மோடி சொன்ன ட்விஸ்ட் ….!
https://youtu.be/7xaYCj4Ax9g