Saturday, May 18, 2024

மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நெல்லை ஆட்சியரின் அசத்தல் முயற்சி

0
நெல்லை மாவட்டத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு IIT, JEE நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அவர்களுக்கான இலவச பயிற்சியை நெல்லை ஆட்சியர் விஷ்ணு,...

தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்த ராணுவ வீரர்!

0
தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழரத வீதியை சேர்ந்த மாரியப்பன் - பிரேமா தம்பதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்...

தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

0
தமிழகம் முழுவதும் ‘தேசிய லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நேற்று நடத்தப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டில் 4 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என...

சிறையில் என்ன வசதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி ?…அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி !

0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டு பதிவு செய்வதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்...

ஜெயக்குமாரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

0
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து...

முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!

0
நாமக்கல்லில் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 70 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படும் என்று தேசிய முட்டை...

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

0
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நெல்லை மேலப்பாளையம் மாட்டுசந்தை அருகே, நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்...

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர்

0
குமரி மாவட்டத்தில், தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்,கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில்...

“தவறு செய்தால் தண்டனை நிச்சயம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது. எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு...

உக்ரைனிலிருந்து சென்னை திரும்பும் மாணவர்களை வரவேற்ற முதல்வர்

0
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.தமிழக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு...

Recent News