இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து,...
”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா,...
ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி
தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஒடிசா மாநில கவர்னர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம்.
முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை
தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரித்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று இடியுடன் கூடிய பெய்தது.
பல பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
டெல்லி, நொய்டா மற்றும் குர்கான் ஆகிய...
நாய் குரைத்ததால் ஆத்திரம்
டெல்லி: பஸ்சிம் விஹார் பகுதியில் நாய் குரைத்ததால் உரிமையாளரை இரும்பு கம்பியால் இளைஞர் தாக்கியுள்ளார்.
மேலும், குரைத்த நாயையும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் புதிய கொரோனா
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.5, இந்தியாவில் நுழைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் 29 வயதான வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபருக்கு...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை – வருவாய்த்துறை செயலாளர் தருண்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2021-22-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும்...
தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு
கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி…இந்திய அணி அபார வெற்றி
நியூசிலாந்து நாட்டில் இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, இந்தத் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி ஹாமில்டன் நகர் மைதானத்தில் நடந்தப்...