Friday, April 26, 2024

WFI தலைமை அலுவலகத்திற்கு மல்யுத்த வீரர் அழைத்துச் செல்லப்பட்டார்….

0
பெண் போலீஸ் அதிகாரிகளுடன் சென்றார். இந்த வருகையின் நோக்கம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவத்தை மறுகட்டமைப்பதாக இருந்தது

சீனா விமானம் விபத்து எதிரொளி – தீவிர கண்காணிப்பில் இந்தியா

0
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 132 பயணிகளுடன் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் , போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துஉள்ளது. ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா...

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம்...

0
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம் நடைபெற உள்ளது. முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி...
Jyotiraditya-Scindia

பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் – ஜோதிராதித்யா சிந்தியா

0
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பயணிகளின்...
maharashtra-cm

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

0
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11...
Arvind-Kejriwal

விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்

0
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா 

0
https://www.youtube.com/watch?v=DbS3NQOYVUI

ஆந்திராவில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன

0
ஆந்திராவில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வேலுகோடு நீர்த்தேக்கம் அருகேவுள்ள வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளை, காட்டுப்பன்றிகள் விரட்டியதால், நீர்த்தேக்கத்திற்குள் மாடுகள் இறங்கின. அப்போது...

Recent News