மெஸ்ஸியின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண்! காதலே தனி பெருந்துணை
'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என்பதன் படி, மெஸ்ஸியின் வாழ்க்கையில் சாத்தியப்பட்ட இப்பெரும் வெற்றிக்கு துணை நின்ற காதலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடிகளை கொட்டி விராட் கோலி வாங்கிய பிரம்மாண்ட பங்களா! வியக்க வைக்கும் வசதிகள்
விராட் கோலி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆலிபாக் பகுதியில் வாங்கியுள்ள பிரம்மாண்ட பங்களா கவனம் ஈர்த்துள்ளது.
பிரரெஞ்ச் ஓபன் – 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்
பிரரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் 2-வதாக...
வலுவான நிலையில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.
2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
புஜாரா 50 ரன்னிலும், பண்ட்...
ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை…..
அதன்படி, ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா-இந்தோனேசியா இன்று மோதல்
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான...
செஸ் ஒலிம்பியாட் போட்டி – மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் செஸ் விளையாடினார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்...
செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நடைபெற்று வரும் 44வது செஸ்...
தோனிக்கு உடன் பிறந்த அண்ணன் இருக்கிறாரா? வெளிவராத உண்மை!
இந்த படத்தை புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே இயக்கி இருந்தார்
FIFA 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி : இத்தாலியை எதிர்கொள்ளும் உருகுவே..
குறித்த போட்டியானது ஆர்ஜென்டினாவின் மல்டி-புரபோஸ் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.