Tuesday, May 14, 2024

VRS கொடுக்கும் இறையன்பு IAS! அடுத்து கிடைக்கும் பெரிய பதவி? கோட்டையில் குஷி

0
எதிர்க்கட்சிகளால் கூட விமர்சனம் வைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்படும் இறையன்புவிற்கு தலைமை செயலாளரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.

அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்…

0
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவை  அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்த 45 கோடி ரூபாய் செலவு செய்தது, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்றது...

0
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை 45 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தியதாக தகவல் வெளியானது.

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வருவது தெரியாதா? ஜப்பானில் அதிகாரிகளை கடித்த ஸ்டாலின்! என்ன நடந்தது…

0
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது

ஆணியே புடுங்காத  SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?

0
மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை...

அவசரமாக வேலையை ராஜினாமா செய்யும் ஆப்கானிஸ்தான் ஆண்கள்!

0
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம்; வன்னியர்கள் முதல்வருக்கு கடிதம் எழுத அன்புமணி வலியுறுத்தல்..

0
"தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 % உள் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி இலக்கை எட்டுவதற்காக மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் கடுமையான சட்டப் போராட்டங்களையும்,

போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் பாலேஷ் தன்கரை குற்றவாளி...

0
ஆஸ்திரேலியாவில், பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் பாலேஷ் தன்கர்.

தமிழக அரசு மருத்துவமனை அறிக்கையை அமலாக்கத்துறை நம்பாதாம்! படபடவென வெடித்த திமுக வழக்கறிஞர் சரவணன்!!!

0
அப்படியென்றால் அதனை அஃபிடவிட்டாக தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் முறையான பதிலில்லை எனவும் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Recent News