Saturday, July 27, 2024

500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த சூப்பர் திட்டம்…!

0
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் அமைந்திருப்பதைப் போல நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்

மீண்டும் அதிபராக முயற்சிக்கும் டிரம்ப்! 15ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு

0
அமெரிக்காவில் இடைத்தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் உச்சக்கட்ட பலப்பரீட்சை நடந்து வருகிறது.

அமலாக்கத்துறை தலைமைச் செயலகம் வர என்ன தேவை?

0
தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறீர்களா என வினவியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வரம்பு மீறி பேசுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
இதற்கு பதிலளித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?

0
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally. Therefore, all the countries of the world are working together to fight...

ஞாயிற்றுக்கிழமையில் கட்டுப்பாடு..! காவல்துறை பயங்கர எச்சரிக்கை!

0
RSS ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ள காவல் துறை,  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிக் பாஸ் போட்டியாளருக்காக பிரச்சாரம் செய்யும் திருமா!

0
நிகழ்ச்சியின் Finals ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்க, மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

இன்னைக்கு பட்ஜெட்ல இத கவனிச்சீங்களா? 1947ல இருந்து இப்ப தான் முதல் முறையா நடக்குது!

0
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Recent News