Saturday, July 27, 2024

5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?

0
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally. Therefore, all the countries of the world are working together to fight...

செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..

0
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரே கல்லில் பாஜகவை கதற விட்ட ராகுல்! மோடிக்கு ஆப்பு..ஸ்மிருதி ராணிக்கு செக்! ரேபரேலி ராஜதந்திரம்

0
ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடாததே காங்கிரஸின் சிறப்பான ராஜதந்திரம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்

NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...

4 கட்சிகள்..27ஆண்டு அரசியல் பயணம்..கவுன்சிலர் டூ அமைச்சர்! யார் இந்த செந்தில் பாலாஜி?

0
1975ஆம் ஆண்டு கரூரில் பிறந்து வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே மேற்கொண்ட செந்தில் பாலாஜி,

ரோஸ்கர் மேளா’ திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…

0
இதையடுத்து இது 'ரோஸ்கர் மேளா' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்

0
பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மணாலியைச் சேர்ந்தவர் பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத். இவர் நடிகையாக...

தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்

0
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.

திமுக லீகல் டீம்.. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் ஆடிய கேம்…

0
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Recent News