Sunday, April 28, 2024

மீண்டும் அதிபராக முயற்சிக்கும் டிரம்ப்! 15ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு

0
அமெரிக்காவில் இடைத்தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் உச்சக்கட்ட பலப்பரீட்சை நடந்து வருகிறது.

இந்தியாவின் துணிச்சலான பெண் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வேண்டும் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்…!

0
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று தெரிவித்தார்.

ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

0
ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலானபேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான...

டெல்டாவில் ஆய்வு…முகா ஸ்டாலின் போடும் அடுத்த பிளான்….!

0
தற்போது மேட்டூர் அணையில் ஏறக்குறைய 69.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

சர்ச்சைகளை கடந்து அரியணையை பிடிக்கும் இங்கிலாந்தின் புதிய ராணி

0
வாழ்க்கை முழுவதும் டயானாவின் அழகு, பிரபலத்துவம் என அனைத்து அளவீடுகளிலும் ஒப்பிடப்பட்டு, ஒருகாலத்தில் பலரும் ஏற்க மறுத்த கமீலா, எலிசபெத் ராணியின் மறைவுக்கு பின் Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.

கட்சி கையில் கிடைத்தவுடன் காத்திருக்கும் ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS

0
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து, தன்னை அசைக்க முடியாத ஒற்றைத் தலைமையாக நிறுவிக் கொள்ளும் முயற்சியில் EPS ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தி வருகின்றன.

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள்...

0
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

பொதுக்குழு வழக்கில் EPS வெற்றி பெற இது தான் காரணம்! வழக்கின் திசையை மாற்றிய 10 வாதங்கள்

0
பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் வெற்றியை சாத்தியப்படுத்திய ஈபிஎஸ் தரப்பினரின் பத்து வாதங்களை இப்பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்

0
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.

இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் AI இன் சாத்தியம்!! பிரதமர் மோடி..

0
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைக் கையாள்வதோடு, ChatGPTயை உருவாக்கிய ஆல்ட்மேன்

Recent News