புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தின் நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்...
ஆனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரும், அம்மாநில துணை நிலை ஆளுநரும்
சென்னை தாம்பரம் அருகே திமுக சார்பில் நடைபெற உள்ள கபடி போட்டி தொடக்க விழாவையொட்டி வைக்கப்படு இருந்த முதலமைச்சர்...
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள இரும்புலியூரில்,
பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை….!
கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
சென்னை அருகே, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாடியநல்லூர் பகுதியில் 23 சென்ட் நிலத்தினை விற்பனை செய்து தரும்படி நிலத்தின் உரிமையாளர்கள் சுல்தானுக்கு பவர் கொடுத்துள்ளனர்
பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி-யிடம் ஜெயக்குமார் மனு
அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பொதுக்குழுவுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல் வந்துள்ளது என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை...
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு!!!
அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதல்வரின் செயல்பாடு : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள்...
நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன், பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்
நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன் இணைந்து, பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாகலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ,...
தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட, முதலமைச்சர்...