மல்யுத்த வீரர்கள் அனுராக் தாக்கூருக்கு முன் 5 கோரிக்கைகளை வைத்துள்ளனர்…!
WFI தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால்,
நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடகா மேல் சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்...
அதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் காங்கிரசில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்
2000 ரூபாய் நோட்டு கிடக்கட்டும்.. இந்த நோட்டுகளை என்ன செய்வீங்க?
பல சமயங்களில் நம்மிடம் உள்ள ரூபாய் நோட்டின் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது.
பல்லை பிடுங்கிய ASPக்கு பதில் சிலம்பரசன் நியமனம்!
https://youtu.be/jRAB9NsFLiI
பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய விவசாயிகள்...
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
தொழில்நுட்ப கோளாறே, ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்….
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
தற்கொலை செய்தா நண்பர் உடல் மேல் ஏறி அமர்ந்து பூஜைகள் செய்த அகோரி…
இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது என்று...
பிரதமர் மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.