5 மாநில சட்டமன்ற தேர்தல் : அதிகரிக்கும் எதிர்பார்ப்பில் வாக்கு எண்ணிக்கை
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த...
தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக...
ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கில் பாலிவுட்...
நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...
ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் முதலமைச்சர்...
ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மகனின் உடலை சுமந்து சென்ற தந்தை
மத்திய பிரதேசம் மாநிலம், சாட்டர்பூர் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால்,இறந்த தனது...
கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் சாலைகள், பாலங்கள், அடித்துச்செல்லப்பட்டன....
கௌதம் கம்பீருக்கு கொரோனா
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி; தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தல்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 200 ஓட்டங்களை கடந்த இந்தியா அணி…
லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் பத்து வீச தீர்மானித்தது
“உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை”
உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 3.9 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கௌதம் அதானியின் அதானி இண்டஸ்ட்ரீஸ்...