நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை
கேரளா மாநிலம் கொல்லம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை - ரேஷ்மா தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை ஆரூஷ், தவிழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து...
பாஜகவில் மைத்ரேயன்… அதிமுக கூட்டணியில் சலசலப்பு… ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன…?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
நாட்டின் 15-வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி எப்போது?
தற்போது குடியரசுத் தவைராக உள்ள ராம்நாத்கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை -24ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம்.
முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
கமல் தயாரிக்கும் Sk21வது படத்தில் பிரபல மலர் டீச்சர்
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும், முன்னதாக இன் நிறுவனம் உலக நாயகன் கமல் அவர்களின் படங்களைத் தயாரித்து வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின்...
துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்.
இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் AI இன் சாத்தியம்!! பிரதமர் மோடி..
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைக் கையாள்வதோடு, ChatGPTயை உருவாக்கிய ஆல்ட்மேன்
மகாராஷ்டிராவில் வியப்பு: ஒரு குடும்பத்திற்கு பத்து லிட்டர் பால்?
ஐந்து, நான்கு, மூன்று என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நவீன குடும்ப கட்டமைப்புக்கு நடுவே, 72 பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தை பார்த்தால், பலருக்கும் வியப்பாக மட்டுமில்லாமல் பொறாமையாகவும் கூட இருக்கும்.
கொட்டி தீர்த்த கனமழை
மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக கட்சிரோலி மாவட்டம் சிரோஞ்சா நகரில் மழை பாதிப்புகள் அதிகளவில் உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த...