2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் சிறந்த சவாலாக இருக்கும் – பிரசாந்த் கிஷோர் கணிப்பு
புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த...
போர் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை உயர்வு… இந்தியாவிலும் தாக்கம் ஏற்படுத்துமா ?
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் சுமார் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 7.57 டாலர் அதிகரித்து 118 டாலரில் வர்த்தகமாகிறது....
இராண்டவாது முறையாக உ.பி. முதல்வராக எப்போது பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத் ?
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255...
“கொரோனா 4வது அலை பரவும் என்ற செய்தி தவறானது”
இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் சமிரன் பாண்டா, ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கருதக்கூடாது என்றார்.
4வது அலை வரும் என்று...
திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.
1 நாள் ADGP ஆன சிறுவன்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 12 வயது சிறுவன் ஹர்ஷ் தூபே, பிரயக்ராஜின் ஒருநாள் ADGP-யாக நியமிக்கப்பட்டார்.
சிறுவனின் மன உறுதியை வலுப்படுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டதாக உ.பி...
முன்விரோதம் – 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்
பஞ்சாப்பில் முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
EWS காலனியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த சில...
லக்கிம்பூர் சம்பவம் – 2 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை.
மத்திய உள்துறை இணை...
‘அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு’
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு -ராஜ்நாத் சிங்.
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...