திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு..
அமெரிக்க - இந்திய வர்த்தகம் அடுத்த பத்தாண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று, அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக...
நச்சு நுரை பொங்கி பாய்ந்தோடும் யமுனை ஆறு
வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி உத்தரப்பிரதேசம், அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.
இந்நிலையில், ரசாயன கழிவு கலப்பு காரணமாக...
அசாமில் நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்...
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
“ஆட்டமே இனி தான் ” அடுத்த தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி சூசகம்
சமீபத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4ல் பாஜக வெற்றி பெற்றாலும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால் வெற்றி பெறுவது...
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்
டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என்று அல்கொய்தா விடுத்துள்ள மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா...
பசுமை விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர்...
தேர்தல் தோல்வி பொறுப்பேற்று காங்கிரசிலிருந்து ராகுல், பிரியங்கா காந்தி விலகலா ?
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியிடம்...