சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை...
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை,...
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது..
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று,
Zombie Ice உருகுவதால் உலகிற்கு வரவுள்ள பேராபத்து
பனிப்பாறைகளில் புதிய பனியால் நிரப்பப்படாத பனிக்கட்டி பகுதிகள் Zombie Ice என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...
சென்னையில் நேற்று மதியம் மிதமான மழை பெய்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது.
கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை
கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில்...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வங்கதேசம் –...
இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல்,
இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள்...
சிவகங்கை: நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,. திருப்பத்தூர், மதகுபட்டி, கொல்லங்குடி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி...