Sunday, May 19, 2024

கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை

0
கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில்...

அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது..

0
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று,

 ரஷ்யாவில் பிறந்த குழந்தைகளின் நிலை,அதிர்ச்சி காட்சி !

0
ரஷ்யாவில் கடைபிடிக்கப்படும் ஒரு செயல் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்

0
கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.

இது என்ன வம்பா போச்சு!!குளிர் காலத்திலும் சைலன்ட்டாக அதிகரிக்கும்வெப்பம்…. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை…

0
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கும் ஒன்றாகும். சூரியனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பெரிய எரிமலை வெடிப்புகள் காரணமாக இத்தகைய மாற்றங்கள் காரணமாக...

கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் குளமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பலத்த சூறைக்காற்று காரணமாக பல...

0
கோவை ஆர்.எஸ்.புரம், சின்னவேடம்பட்டி, காட்டூர், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம்,

இங்கிலாந்தில் அதிக வெப்பத்தால் பாறைகள் உடையும் அபாயம்

0
கடந்த சில மாதங்களாகவே, அதிகரித்து வரும் வெப்பத்தால் இங்கிலாந்து மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வங்கதேசம் –...

0
இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல்,

Zombie Ice உருகுவதால் உலகிற்கு வரவுள்ள பேராபத்து

0
பனிப்பாறைகளில் புதிய பனியால் நிரப்பப்படாத பனிக்கட்டி பகுதிகள் Zombie Ice என அழைக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

0
கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...

Recent News