அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல்
குழந்தைகளுக்கு அப்பாவின் அன்பு அவசியம் தேவை.
பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதைவிட முக்கியம்அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர,அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக நினைக்கமுடியவில்லை என்கின்றனர்.
குழந்தைகளிடம் அடிவாங்கி...
ஒரு பூனையை வெச்சுக்கிட்டி படும் பாடு…!
ஊர்ல 10 , 15 பூனை வெச்சிருக்கிறவங்க எல்லாம் சந்தோசமா இருகாங்க.. ஒரு பூனையை வெச்சுகிட்டு இவர் படும் பாட பாருங்க , என்பது போல உள்ளது இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ.
மனிதன்...
ஆண்கள் அழகுப் போட்டிக்குப் பெண் நடுவர்கள்
ஆண்களுக்கான அழகுப் போட்டியில் பெண்கள் நடுவர்களாக செயல்படும் விநோத வழக்கம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்தான் இந்த விநோத வழக்கம் உள்ளது.
அந்த நாட்டில் உள்ள பழமையான திருவிழாக்களில் கெரேவோல்...
பிறந்தது தமிழகம் ஆள்வது IT உலகம் – HCL முதலாளியின் கதை
1945 ஜூலை 14, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முலைப்பொழி எனும் கிராமத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது யாருக்கும் தெரியவில்லை, அந்த ஆண் குழந்தை IT தொழில்நுட்பத்தில் அசுர...
Trail ரூம்ல கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்கும் 5 முறைகள்!
இனி இந்த அஞ்சு testஎ செஞ்சு பாத்துட்டு நிம்மதியா dress மாத்துங்க.
மல்லிப்பூ வச்சு வச்சு வாட விடாதீங்க! ஆல் இன் ஆல் ஆரோக்கியத்துக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..!
நல்ல வாசனை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தலையில் சூடிக் கொள்வதை விடவும் மல்லிகை மலருக்கு பல மருத்துவ பயன்கள் உள்ளன.
ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை…..
அதன்படி, ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணிடமிருந்து பீஸாவைத் திருடிச்சென்ற கடல்பறவை
https://www.instagram.com/reel/CdzsGGYlgmk/?utm_source=ig_web_copy_link
பெண்ணிடமிருந்து பீஸாவைக் கடல்பறவைத் திருடிச்சென்ற சம்பவம்இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது.
மதிய உணவைத் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்து சாப்பிட விரும்பினார்ஒரு பெண். இதற்காக ஆர்டர்செய்த பீஸாவைத் தனது தோட்டத்திற்கு கொண்டுசென்றார். அப்போது வீட்டுக்குள் சென்று தண்ணீர்...
மேகனுடன் டேட்டிங் செல்கிறேன்! வில்லியம் – கேட் தம்பதியிடம் சொன்ன இளவரசர் ஹாரிக்கு கிடைத்த பதில்….
மிரர் பத்திரிக்கை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
ஓடாத ரயிலை Hotel ஆக மாற்றி அசத்தல்
மத்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படாத பழைய ரயில் பெட்டிகள் ஓட்டல்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன.
இந்த ஒட்டல்கள் 24 மணி நேரமும் இயங்கும். இதன் முதல்கட்டமாக, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ்...