Friday, May 17, 2024

காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரி

0
சாலையோரம் அமர்ந்து காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரிபற்றிய விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துத் துறைசிறப்புச் செயலாளராக இருப்பவர் அகிலேஷ் மிஸ்ரா.ஐஏஎஸ் அதிகாரியான இவர், தான் சாலையோரம் அமர்ந்துகாய்கனி விற்றதை தன்னுடைய...

உங்கள் பேங்க் அக்கவுண்டிலிருந்து பணம் திருடப்படுவது இப்படித்தான்

0
அண்மைக்காலமாக பேங்க் அக்கவுண்டிலிருந்து திருட்டுத்தனமாகப்பணம் எடுக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருவதைநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துவருகிறோம்.இந்தத் திருட்டுக் கும்பல் எப்படி பணம் திருடுகிறது என்பதைஅறிந்துகொண்டால், உங்கள் பணம் திருடப்படுவதைத் தவிர்க்கலாம். இந்தக் கும்பல் என்ன...

ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை

0
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்

0
எல்லா சிகிச்சைகளும் கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வுக்காவது பயன்படலாம் என நினைத்து தான் இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், தற்போது புதிதாக பிறந்து இருப்பதை போன்று உணர்வதாகவும் ஜாஸ்மின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இது தான் உலகிலேயே மோசமான வேலை

0
மனிதனே மனிதக்கழிவை துப்புரவு செய்யும் வேலை தான் மிகவும் மோசமான, ஆபத்தான, சுயமரியாதைக்கு வாய்பளிக்காத வேலை என Telegraph இதழ், அண்மையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 5 மில்லியன் இந்தியர்கள் மனிதக்கழிவு...

இப்படி ஒரு பிறப்பா? சவப்பெட்டியில் பிறப்பு!

0
ஆங்கிலத்தில் காபின் பர்த் (COFFIN BIRTH) என்றழைக்கப்படும் சவப்பெட்டி பிறப்பை , postmortem fetal extrusion என்றும் கூறுவார்களாம்.

மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண் !

0
இந்தியாவில் திருமணங்கள் மிகவும்  உணர்வுப் பூர்வமானது. இதனால் திருமணங்களில் பல  எதிர்பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் சமீபத்தில் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல திருமணங்கள் கடைசி நேரத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இணையத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் என்றால் முதலில் மணமக்களின் சம்மதம் வேண்டும்.இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் ஏற்ற துணையாக இருப்பார்/இருபால்  என்ற  எண்ணம் வரவேண்டும் என  பல பொருத்தங்களைப் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள்.    சில நேரங்களில் , பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளும் உள்ளனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவரை  கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமண மேடையில் நடந்ததோ வேறு. திருமண மேடையில் , மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டுள்ளனர். ஆனால் மணப்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை. சில நிமிடத்தில் மணமக்கள் மாலையை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் சடங்கு தொடங்கியது.ஆனால் அந்த பெண் தன் கையில் இருந்த பூ மாலையை எதிரே நின்றுகொண்டிருந்த  மணமகனின் கையில் இருந்த மாலையின் மீது போட்டுவிட்டார்.   மணமகனை மணக்க மாட்டேன் என்று மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் ,“கடவுளே அவள் என்ன சொல்கிறாள்?" என குழம்பிப்போக, மணப்பெண் மேடையை விட்டு வெளியேற முயல்கிறாள், ஆனால் அவள் தாய்  தடுக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணும் மணமகன் பின்னர் மேடையை விட்டு வெளியேறுகிறார். மணப்பெண்ணின் தாய் மணமகனை   நிறுத்தி, திரும்பி வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் .மணமகனின் தாயும் அவரை மேடையை நோக்கித் தள்ளுகிறார். பெற்றோர் ,  இருவரையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய முயல்கிறார்கள், ஆனால் மணமகள் தலையை அசைத்து அவளால் அதைச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்  கேமராக்களை ஆணித்துவிடவும் எனக் கூறும்போது  இந்த வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருமண விருந்தில் மாப்பிள்ளை அருகே சிகரெட் ஊதித்தள்ளிய மணப்பெண்

0
https://youtu.be/WWKzw3uu-2A திருமணம் முடிந்தது நடைபெற்ற விருந்தில் புதுமாப்பிள்ளைஅருகிலுள்ள புதுப்பெண் சிகரெட் பிடித்துப் புகையை ஊதித்தள்ளும்வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்ததும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விருந்துச்சாப்பாட்டை சாப்பிடச் சென்றுவிட, புது மணத் தம்பதி இருவரும் திருமணஉடையில்...

செம்பலா

0
மாதச் சம்பளம் சொளயா கிடைக்குல்ல…என்பதுபோன்ற உதாரணப் பேச்சுகளைப் பலர்பேசக் கேட்டிருப்போம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இப்படிஅடிக்கடி பலர் மேற்கோள் காட்டுவர். இந்தச் சுளை என்பது பலாப் பழத்தைத்தான் குறிக்கும்என்பது நமக்கெல்லாம் தெரிந்த சேதிதான்… வேறெந்தபழத்துக்கும் இல்லாத...

காட்டுக்குள் போக்குவரத்து நெரிசல்

0
https://twitter.com/Gmo_CR/status/1503411224880496640?s=20&t=RL2smC2Q0wT7mgZobxPxKg நகர்ப்புற சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுபோல்காட்டுக்குள்ளும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள காட்சிஇணையத்தில் வைரலாகியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா..? இதோ இந்த வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும். ஜிப் லைனிங் என்பது சாகஸ விளையாட்டுகளில் ஒன்று.இது குறுக்கீடு இன்றி நிகழ்ந்தால்...

Recent News