வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இருந்து 4 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினர். உயிர் பயத்துடன்,...
வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 700க்கு மேற்பட்ட வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தூர்வாரும் பணிகள் ...
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
UNESCO அறிவித்த விருதை கடைநிலை ஊழியருக்கும் சமர்ப்பிப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்...
வரும் 14ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெற உள்ளார்.
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் ரேக்கிங் நடைபெற்ற வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும்படி மாவட்ட...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள்,
கொல்லம் – சென்னை ரயில் செங்கோட்டைக்கு வந்த போது, ரயில் பெட்டியை தாங்கும் அடிச்சட்டத்தில் விரிசலை ஊழியர்கள் உடனடியாக...
கொல்லம்- சென்னை விரைவு ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது
ஒடிசா ரயில் விபத்து புதுப்பிப்புகள்: 288 இறப்புகள், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ரயில்வே கூறுகிறது.
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதால்
ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 51 மணி நேர சீரமைப்புக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது…
விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து,
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
நெல்லையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனை; மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பு…!
திருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார்
NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...