தமிழக அரசு எடுத்த இறுதி முடிவு! – பெரிய பதவியை அலங்கரிப்பவர் இவர்தான்!!!
கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.
காஞ்சிபுரம்: நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்கள் சீரமைக்கும் பணிகள் நடைகிறது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள பிரதான சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த சிறுபாலங்கள் பழுதடைந்து, சில வருடங்களாக...
ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர்களை நீக்கக் கூடாது.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…
ரேஷன் கார்டு மூலம் அந்தந்த மாநில அரசுகளின் கொள்கையின்படி அவரவர் கார்டுகளின் தகுதிக்கேற்ப இலவசமாகவும்
முகக்கவசம் கட்டாயம்
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து...
தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்...
அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது
அதிமுக முன்னாள் அமைச்சர் வரம்பு மீறி பேசுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில்
தேனி மாவட்டம் சுருளி அருவியில், 3 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்….
இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென கன மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிரதமர் மோடி சென்னை வருகை : ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிப்பபு.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க விழா...
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு தொடங்கியது
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது; சுமார் 2.2...
திமுக லீகல் டீம்.. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் ஆடிய கேம்…
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.