காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு தொடங்கியது

230

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது; சுமார் 2.2 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.