செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன்...
வரதட்சணை கொடுமை – இளைஞர் கைது
வரதட்சணை கொடுமை புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஜனார்த்தனன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பு நிலம் வாங்குவதற்காக 23 லட்சமும், திருமணத்தின்போது 300 சவரன் தங்கம் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜனார்த்தனன்...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...
தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, “நெய்தல் உப்பு” என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, "நெய்தல் உப்பு" என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு...
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2,373 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் புதிதாக 1,072 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை...
தொடர் விமர்சனத்துக்கு நடுவே.. செந்தில் பாலாஜி மீது திடீர் பாசம்.. அண்ணாமலையை கவனிச்சீங்களா!!!
அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென செந்தில்