Friday, May 17, 2024
thozhupedu-bus-accident

தொழுப்பேடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர்

0
தொழுப்பேடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம்...

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து..

0
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து, 44ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…

0
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில்...

அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது…!

0
அதிக ஓய்வூதியத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.

கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

0
10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,
gold-price

தங்கம் விலை உயர்வு

0
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 104  ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்து, ஒரு...

ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...

0
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

ஒன்று எதிர்க்கட்சிகள்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேஜர் தகவல்…

0
டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Recent News