12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அரியலூரில் நகர மேம்பாட்டு குழும இணை இயக்குநர் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு கிலோ தங்கம், 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான...
நாளை கடைசி நாள்
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம்...
ED பரபரப்புக்கு இடையே ஆட்டத்தை தொடங்கிய IT அதிகாரிகள்.. செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீட்டுக்கு சீல்..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்த இளைஞர்கள் கைது
தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்...
“நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு” – தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை
ஓசூரில், நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியை...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று...
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு AITUC தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து...
மத்திய அரசின் டெல்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் சோரன் ஆகியோரை கெஜ்ரிவால்...
மற்றும் ஹேமந்த் சோரன் முறையே ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில்.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பங்களா தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி...
நாளை மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்...