முகக்கவசம் கட்டாயம்
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து...
உதகையில் முதல் முறையாக சுற்றுலாப்பயணிகளுக்கு, வரும் மே 13ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஹெலிகாப்டர் சேவை...
இதற்காக பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்…
தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
காணவில்லையா? ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் செந்தில் பாலாஜி மனைவி.. திமுகவும் அவசர வழக்கு!!!
17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மை நிலவரங்கள்...
விழுப்புரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே பகுதியில் வசிக்கும்...
கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் பலமணி...
சமையல் சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரி விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...