அலைமேல நடக்கணுமா ? அப்போ இங்க போங்க..
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சுற்றலாதளங்களுக்கு பஞ்சமில்லை. வாழ்வில் ஒருமுறையாவது அங்குள்ள அழகை ரசிக வேண்டும். இதற்காகவே அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது...
பாரத் பந்த் – மின்சாரம், வங்கி, ரயில்வே சேவைகள்பாதிப்பு ?
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களைப் பாதிக்கும் பல அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
பீகார் முதல்வர் மீது மர்ம நபர் தாக்குதல்
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநிலத்தின் முதல்வருமான நிதிஷ் குமார் , அம்மாநில பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பக்தியார்பூர் நிதிஷ் குமாரின் சொந்த ஊர்...
வரும் 31-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தை அறிவித்து உள்ளது காங்கிரஸ்.
விலை உயர்வால் அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின்...
இறந்த மகளை தோளில் சுமந்து சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மகளின் உடலுடன் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பரிதாப நிலை கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலின் படி , ஏழு வயதான அந்த சிறுமி வெள்ளிக்கிழமை...
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வோர்க்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், சர்வதேச விமான சேவை துவங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, என பலதரப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும்...
கொத்தாக பறவைகள் செத்து மடிந்த பறவைகள்…காரணம் என்ன ?
மெக்ஸிகோ நாட்டில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரு சூறாவளி போல சுழன்று தரையில் மோதி இறந்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவத்துக்கு சமீபத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட 5G தொழில்நுட்பம்...
பிலிபைன்ஸ் நாட்டில் வெடிக்க தயாராகும் எரிமலை… மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள எரிமலை ஒன்று புகையைக் கக்கத் தொடங்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.மணிலாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "டால் எரிமலை" திடீரென்று விண்ணை முட்டும்...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார் .
செங்கல்பட்டு அருகே பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர், பேருந்திலேயே மது அருந்திய வீடியோ...
தீண்டாமை தடுப்பை உடைத்தெறிந்த ஊர் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய இன மக்கள் வசித்து வருகிறார்கள் . இவர்கள் பயன்படுத்தி வந்த பொது வழியானது ,அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு வழியே செல்கிறது....